அண்மை செய்தி
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை முழுமையாக ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறையும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்குமா என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் சைதாப்பேட்டையும் ஒன்று. இது மக்கள் நிறைந்த பகுதியாகும். அண்ணாசாலையில் இருந்து கே.கே.நகர், கோயம்பேடு, கிண்டி, வடபழனி உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாகும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சைதாப்பேட்டை கலைஞர் வளைவில் இருந்து ஜீனிஸ் சாலை முழுவதும் சாலையோரங்களின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையில் சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை, சைதாப்பேட்டை மீன் மார்க்கெட் மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையம் ஆகியவை உள்ளதால் இச்சாலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.
இவற்றை பயன்படுத்தி ஜீனிஸ் சாலையில் இருபுறங்களிலும் சாலையோர கடைகள் ஏராளமான முளைத்துள்ளன. அதாவது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ரயில் நிலையங்களுக்கு வருபவர்களை குறிவைத்து இதுபோன்ற சாலையோர கடைகள் முளைத்துள்ளன. இதே போல் எஸ்.எஸ்.பிரியாணி போன்ற பெரிய ஓட்டங்களும் இங்கு அமைந்துள்ளன. இதனால் சாலை ஓரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமித்துள்ளன. இதனால் 100 அடி சாலையாக உள்ள இச்சாலை தற்போது 20 அடி அளவாக சுறுங்கியுள்ளது.
மருத்துவமனைகள் உள்ள இச்சாலைக்குள் விபத்துக்குள்ளானவர்கள், கர்ப்பிணிகளை ஏற்றிவரும் ஆம்புலன்ஸ் உள்ளே நுழைவதற்கே மிகுந்த சிரமப்படுகிறது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுமட்டும் இல்லாமல் சாலையில் மக்கள் நடக்க முடியாத அளவிற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறையும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்

சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை முழுமையாக ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்