அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

சென்னை – பகுஜன் சமாஜ் கட்சி நினைவேந்தல் கூட்டத்தில்…!கிறித்தவ மக்கள் களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பே பெலிக்ஸ்…

பகுஜன் சமாஜ் கட்சி சென்னையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் 2011 மதுராந்தகம் தச்சூர் கிராமத்தில் அருட்பணி ஜான் அவர்களின் சகோதரர் வேளாங்கண்ணி அவர்களின் உடலை புதைப்பதற்கு அனுமதிக்காத தீண்டாமை கொடுமைக்கு எதிராக மறைந்த அருட்பணி ஜான் சுரேஷ் முன்னெடுப்பில் களத்தில் நின்று போராடி 200 ஆண்டுகளாக கடைபிடித்த தீண்டாமை கொடுமையை தகர்த்து தானே நேரில் நின்று இறந்தவரை புதைக்க ஏற்ப்பாடு செய்தார்

மறுநாள் புதைக்கும் பணியாளர் ராஜேந்திரனை ஆதிக்க சாதியினர் வெட்டி அருகில் இருக்கும் குளத்தில் வீசி சென்றதை கண்டித்து மறுநாள் BSP மாநிலங்கள் அவை உறுப்பினர் திருமிகு பிரமோத் குரில் அவர்களை அழைத்து வந்து ராஜேந்திரன் படுகொலைக்கு நீதி கேட்டு போராடி அவரின் உடலையும் பொதுக் கல்லறையில் அடக்கம் செய்ய ஏற்ப்பாடு செய்த சமரசமற்ற போராளி சமத்துவ தலைவர் அண்ணன் K ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் போர்க் குணத்தை நினைவு கூர்ந்தார் மறைந்த அருட்பணி ஜான் சுரேஷ் போன்ற அனைத்து தலித் குருக்களை ஒன்றிணைக்க வேண்டுகோளும் விடுத்தார் நினைவுகளுடன் .. தமிழக காவல்துறை உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்த நீதியை பெற்றுத்தர வலியுறுத்தி நினைவேந்தல் நிகழ்வில் கிறித்தவ மக்கள் களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பே பெலிக்ஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் இணையர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி நீதிக்கான போராட்டத்தில் கிறித்தவ மக்கள் களம் உங்களோடு துணை நிற்கும் என்றும் அவர்கள் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு ஏற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் . BSP மாநில தலைவர் P ஆனந்தன் இறுதியாக நினைவேந்தல் உரையாற்றினார் மாவட்ட தலைவர் A. ராபர்ட் மற்றும் தொழிற்சங்க தலைவர் திரு அடைக்கல் ராஜ் முன்னிலை வகித்தார் கிறித்தவ மக்கள் களம் சார்பில் கிறிஸ்டோபர் சகாயராஜ் , கஸ்பர் , வினோத் குமார் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

சென்னை – பகுஜன் சமாஜ் கட்சி நினைவேந்தல் கூட்டத்தில்…!கிறித்தவ மக்கள் களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பே பெலிக்ஸ்…

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்