சென்னை:
சென்னை மணலி அருகே சின்னமாத்தூரில் சாக்கு மூட்டையில் 17 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பன்றி வளர்ப்பு தொழில் போட்டி காரணமாக சிறுவனை அவரது உறவினர்களே அடித்து கொன்றதாக போலீசில் அந்த சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளார். சிறுவனின் தாய் கொடுத்த புகாரை ஏற்று விசாரணை நடத்திய போலீசார் தர்மா பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65





