சென்னை:
சென்னை மணலி அருகே சின்னமாத்தூரில் சாக்கு மூட்டையில் 17 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பன்றி வளர்ப்பு தொழில் போட்டி காரணமாக சிறுவனை அவரது உறவினர்களே அடித்து கொன்றதாக போலீசில் அந்த சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளார். சிறுவனின் தாய் கொடுத்த புகாரை ஏற்று விசாரணை நடத்திய போலீசார் தர்மா பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






