சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

  • அமெரிக்காவில் வசித்து வந்த மென்பொருள் பொறியாளரை தமிழ்நாடு ஆன்டி-டெரரிசம் ஸ்குவாட் ATS போலீசார் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

யார் அவர்?

  • திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டினில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

என்ன வழக்கு?

  • 2023 முதல் 2025 வரை இந்தியா முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு.

இலக்குகள்:

  • விமான நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அரசியல் தலைவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள்.
  • இந்த மிரட்டல்களால் விமான நிலையங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் பெரிய அளவில் பாதுகாப்பு சோதனை நடந்தது. ஆனால் எல்லாமே போலி என்று பின்னர் தெரியவந்தது.

எப்படி மாட்டினார்?

  • தனது அடையாளத்தை மறைக்க VPN, Dark Web போன்றவற்றை பயன்படுத்தினார். ஆனால் ஒரு மிரட்டல் மெயிலுக்கு தவறுதலாக தனது சொந்த மின்னஞ்சலில் இருந்து பதில் அனுப்பினார். அதன் மூலம் சைபர் கிரைம் போலீசார் அவரை கண்டுபிடித்தனர்.
  • கிட்டத்தட்ட 6 மாதமாக அவரை கண்காணித்து, விமான நிலையங்களில் Look Out Circular வெளியிட்டு கைது செய்தனர்.

தற்போதைய நிலை:

  • இவர் மீது தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ATS மட்டும் 33 வழக்குகளை பதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
  • தனியாக செய்தாரா இல்லை வேறு யாராவது உதவினார்களா என ATS விசாரணை நடத்தி வருகிறது.

சங்கீத வானில் இசை சங்கம

தமிழன்தொலைக்காட்சி பெருமையுடன்சங்கீத வானில் இசை சங்கமðஇசையால் இணைந்திட… பாடவரி இசை பிரியனே…MEDIAவழங்கும்பாராட்டு சான்றிதழ்திரு.இருதயராஜ்அவர்கள்தகவல்

தேனி பேருந்து கட்டண முறைகேடு: 8 ஆண்டுகளாக ₹4 கூடுதல் வசூல் – நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு..?!

தேனி-போடி- ஆண்டிபட்டி- பெரியகுளம் வழித்தடங்களில் மக்களிடம் சட்டவிரோத கட்டணம் – அரசு கஜானாவிற்கு

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

யார் அவர்? என்ன வழக்கு? இலக்குகள்: எப்படி மாட்டினார்? தற்போதைய நிலை:

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் பொறுப்பேற்றார்

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி &

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

சங்கீத வானில் இசை சங்கம

தமிழன்தொலைக்காட்சி பெருமையுடன்சங்கீத வானில் இசை சங்கமðஇசையால் இணைந்திட… பாடவரி இசை பிரியனே…MEDIAவழங்கும்பாராட்டு சான்றிதழ்திரு.இருதயராஜ்அவர்கள்தகவல்

தேனி பேருந்து கட்டண முறைகேடு: 8 ஆண்டுகளாக ₹4 கூடுதல் வசூல் – நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு..?!

தேனி-போடி- ஆண்டிபட்டி- பெரியகுளம் வழித்தடங்களில் மக்களிடம் சட்டவிரோத கட்டணம் – அரசு கஜானாவிற்கு

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

யார் அவர்? என்ன வழக்கு? இலக்குகள்: எப்படி மாட்டினார்? தற்போதைய நிலை:

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் பொறுப்பேற்றார்

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி &