திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இன்று காலை 4 மணி முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் செய்யாறு குளிர்ச்சி அடைந்துள்ளது. வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் பெய்துள்ள இந்த மழையாமல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






