சைதாபேட்டை Metro Water Pipe பழுந்தடைந்து 15 நாட்களாக மக்கள் அவதி… AE -இன் அலட்சியப்போக்கு…

சென்னை 10வது மண்டலம், 142வது வார்டில் உள்ள மெட்ரோ தண்ணீர் குழாய் பழுதடைந்த நிலையில் தண்ணீர் வீணானது. ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் முக்கியமானது குடிநீர். அந்த குடிநீர் வீணானதால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிகப்பட்டது. இந்த குழாயை சரிசெய்ய வேண்டி மக்கள் குடிநீர் வாரியத்தை அனுகி புகார் அளித்தனர். ஆனால் அதற்கு தீர்வுகாண மறுத்தது குடிநீர் வாரியம். மக்களின் புகார் மனுவை கண்டுகொள்ளாத AE இன் அலட்சியப்போகினால் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இரவு 9 மணிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் காலைவரை அடையாறு ஆற்றில் கலந்து வீணானது. அதனால் அப்துல் ரசாக் தெரு, அண்ணா நகர், டோபி கானா, சலவை காலனி, கோதமேடு நகர், திடீர் நகர், கலைஞர் கருணாநிதி தெரு போன்ற இடங்கள் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு நாளைக்கு 50 லாரிகளின் மூலம் தண்ணீர் அந்த மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. AE அவர்கள் புகார் மனுவிற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.

உடனே தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்து AE அவர்களை நேரில் சந்தித்து மெட்ரோ குடிநீர் குழாய் பழுதடைந்ததை கருத்தில் கொண்டு அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதுமட்டும் அல்லாமல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் புத்தகத்திலும் இது சம்மந்தமாக குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் தற்போது குழாய் சரியும் பணி நட்ந்துவருகிறது. மழைநீரை சேமித்து நீர்வளத்தை பெருக்கவும், குடிநீரை வீணாக்கக்கூடாது என்றும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் அரசு குடிநீர் குழாயை சரிசெய்ய முன்வராமல் தாமதித்தது ஏன்?

லாரிகள் மூலம் பல ஆண்டுகளாக அந்த பகுதில் வாழும் மக்களுக்கு குடிநீர் எடுத்து செல்வதை வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் குடிநீர் குழாய்களை சரிசெய்து கொடுத்தால் லாரிகளுக்கு செலவாகும் பல லட்சங்கள் அரசாங்கத்திற்கு வருவாயாக இருக்குமே! மேலும் இதுபோன்ற அவல நிலை ஏற்படாமல் அத்துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்வார்களா? என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

சைதாபேட்டை Metro Water Pipe பழுந்தடைந்து 15 நாட்களாக மக்கள் அவதி… AE -இன் அலட்சியப்போக்கு…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத