குரோம்பேட்டை இரயில் நிலையம் GST ரோடு சிக்னல் தாம்பரம் மார்க்கமாக நடைபாதை ஓரமாக இருக்கும் கடைகளின் முன்பகுதி திடீர் என்று முன் அறிவிப்பின்றி இடிக்கப்பட்டதால் அங்குள்ள வியபாரிகள் பதற்றம் அடைந்தனர். இச்சம்பவம் பொதுமக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






