சென்னை:
சென்னை சைதாப்பேட்டை வர்த்தக அறக்கட்டளை சார்பில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தலைவர் எஸ்.கே.செல்வராஜ், செயலாளர் ஆர்.குமார், உறுப்பினர்கள் ஆர்.பவுன்ராஜ், ராஜாமொய்தீன், பரணிகுமார், நாராயணன், ராஜ்மோகன் உள்பட ஏராளமான உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா
சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்






