சைதை கிழக்கு பகுதியில் நீர்மோர் பந்தல் திறந்த துணை மேயர்

சைதை கிழக்கு பகுதியில் உள்ள 169வது வட்டத்தில் நீர்மோர் பந்தல் வட்டப் பொருளாளர் துரைசரவணன் தலைமையில் வேளச்சேரி சாலையில் உள்ள திமுக அலுவலகம் அருகே தலைமைச் செயற்குழு உறுப்பினரும், சென்னை பெருநகர துணை மேயருமான மு.மகேஷ்குமார் திறந்துவைத்து இளநீர், மோர், தர்பூசணி, குளிர்ந்தபானங்களை வழங்கினார். இதில் பகுதி துணைச்செயலாளர் மு.ஆரோக்கியம், வட்ட செயலாளர் எல்.அரி, மாவட்ட பிரதிநிதி இரா.சுதாபிரியன், வட்ட நிர்வாகிகள், பகுதி பிரதிநிதிகள், மாவட்ட பகுதி துணை அமைப்பாளர்கள், இளைஞரணி, மகளிர் அணி நிர்வாகிகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சைதை கிழக்கு பகுதியில் நீர்மோர் பந்தல் திறந்த துணை மேயர்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட