தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது

🛡️இன்று (ஏப்ரல் 7, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

  • மாநிலம் முழுவதும் சுமார் 7,150-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் இன்று (ஏப். 07) தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.
  • தகுதியுள்ள வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற விரும்புபவர்கள், வரும் ஏப்ரல் 09, 2026 மாலை 3 மணி வரை கால அவகாசம் உள்ளது.
  • தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது

🛡️இன்று (ஏப்ரல் 7, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட

மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில்,பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்துநாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, சென்னை மெரினாகடற்கரையில் உள்ள 2 நீலக்கொடி

தேர்தல் விழிப்புணர்வு

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-னை முன்னிட்டு, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட

அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த 2 போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி? மஜித் வான் பாதுகாப்பு அமைப்பால் மேற்கு ஆசியா போரில் புதிய திருப்பம்

அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த 2 போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி? மஜித்

சுகமே!.. சுகமே!

சுகமெனக் கிடந்தால் பாம்பிற்கு வலையே..சுமையில்லை யென்றால் நத்தைக்கு உடலே..அழுக்கில்லை யென்றால் எருமைக்கு சேறே..அலுப்பில்லை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது

🛡️இன்று (ஏப்ரல் 7, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட

மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில்,பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்துநாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, சென்னை மெரினாகடற்கரையில் உள்ள 2 நீலக்கொடி

தேர்தல் விழிப்புணர்வு

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-னை முன்னிட்டு, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட

அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த 2 போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி? மஜித் வான் பாதுகாப்பு அமைப்பால் மேற்கு ஆசியா போரில் புதிய திருப்பம்

அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த 2 போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி? மஜித்

சுகமே!.. சுகமே!

சுகமெனக் கிடந்தால் பாம்பிற்கு வலையே..சுமையில்லை யென்றால் நத்தைக்கு உடலே..அழுக்கில்லை யென்றால் எருமைக்கு சேறே..அலுப்பில்லை