தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள்

சென்னை போரூர் அடுத்த மதனந்தபுரம் சமூக நல்லிணக்க வள்ளுவர் கூடத்தில் புனித தோமா புகழ் 2026 விழா இந்திய ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடு மற்றும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் ஊழியர் ஐக்கியம் இணைந்து நடத்தியது இவ்விழாவிற்கு இந்திய ஆன்மீக விடுதலை இயக்கம் தலைவர் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மும்பையை சேர்ந்த பேராயர் செல்வின் CEFI அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார் இவ்விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் திருவண்ணாமலை ராஜசேகர்,பொதுச் செயலாளர் வில்லியம்ஸ், பொருளாளர் முல்லைத் தமிழன், தமிழ் இலக்கியத் தலைவர் பேராசிரியர் தன்ராஜ், மாநில செய்தி தொடர்பாளர் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் இருதயராஜ் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேராயர் மற்றும் போதகர்கள் நிர்வாகிகள் என விழாவில் கலந்து கொண்டு புனித தோமா அவர்களின் புகழை எடுத்துரைத்து பேசினார்கள் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் தலைவர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் பேசுகையில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எங்களின் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார் அதே வேளையில் இன்று புனித தோமா அவர்களின் புகழ் விழா 2026 என்ற நிகழ்ச்சி இங்கு நடைபெற்றது அதே வேளையில் தமிழக முதல்வருக்கு நாங்கள் கோரிக்கையும் வைக்கின்றோம் புனித தோமா அவர்களுக்கு சென்னையில் மணி மண்டபம் கட்டிதர வேண்டும் அதேபோல் சுற்றுலாத்தலமான மகாபலிபுரத்தில் புனித தோமா அவர்களின் திருவுருவ சிலை அமைத்து தர வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம் என்று கூறினார் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இயக்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்