தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தேர்தல் அறிவிப்பு

இன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைமையிடமான சிவ.இளங்கோ இல்லத்தில் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் திரு.ஆ.துரைப்பாண்டி தலைமையில் கூடி தானைத் தலைவர் சிவ.இளங்கோ அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தியதோடு தலைமையிடத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் ஒன்றியக் கொடியினை அண்ணன் திரு.ஆ.துரைப்பாண்டி ஏற்றிவைத்து கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.அத்துடன் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒன்றியத்தின் வட்ட, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகக் குழு பதவிகளுக்கான 2024-2027 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிப்பு மாநிலத் தலைவரால் செய்யப்பட்டது.தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தலைவர் வெளியிட மாநிலத் தேர்தல் அலுவலரும் திருவண்ணாமலை மாவட்ட ஒன்றியத்தின் தலைவருமான திரு.ஆர்.பாபு பெற்றுக்கொண்டார்.பின்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர், தேர்தலுக்கான முறையான அறிவிப்பு பத்திரிகைகளுக்கு தந்து, ஒன்றியத்தின் சார்பில் இரண்டு முறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்டகோரிக்கைகளைமுன்வைத்துபேசியதைபகிர்ந்துகொண்டார்.இந்நிகழ்வுகளின்போது மாநில பொதுச் செயலாளர் டி.கே.சிவக்குமார், மாநில துணைத் தலைவர்கள் வ.மாரிமுத்து, ஆலிஸ் ஷீலா, மாநில மகளிர் அணிச் செயலாளரும், துணைத் தேர்தல் அலுவலருமான பத்மினி, தலைமை நிலையச் செயலாளர் மகேந்திரகுமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் ரெங்கராஜன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் முத்துரமேஷ், வடசென்னை மாவட்டத் தலைவர் கவிதா, விழுப்புரம் மாவட்டத் தலைவர் நாகராஜன், கல்வித் துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், துணைத் தலைவர் முருகேசன், திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் சக்திவேல், பிற்படுத்தப்பட்டோர் துறை காப்பாளர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் அமாவாசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தேர்தல் அறிவிப்பு

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.