தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் இன்று (28.03.2026) நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி, அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் தேர்தல் அலுவலர்கள் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டது.
தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகம் புதிய உதவி எண்களை அறிவித்துள்ளது தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான 2026 தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு முகமையாக,





