தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் இன்று (28.03.2026) நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி, அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் தேர்தல் அலுவலர்கள் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டது.

காவல் ஆய்வாளர் தாக்கியதில் விவசாயி கவலைக்கிடம்
🔹🔸காவல் ஆய்வாளர் தாக்கியதில் விவசாயி கவலைக்கிடம் தென்காசி மாவட்டம் சிவகிரியில் புகார் அளிக்கச்சென்ற






