தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு வெண்டிலேட்டரில் உள்ளது

தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு வெண்டிலேட்டரில் உள்ளது

“குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார் முதலமைச்சர்”எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
.கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவமும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிராகத் தொடரும் பாலியல் குற்றங்களும் தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போயுள்ளதைக் காட்டுகிறது.தேர்தல் பிரசாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக வாக்குக் கேட்பதற்கான TOOL-ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்”பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ள முதலமைச்சர், உடனடியாகக் காவல்துறை உயர்நிலைக் கூட்டத்தைக் கூட்டி கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்; தவறினால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட தி.மு.கழகம் தயங்காது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு வெண்டிலேட்டரில் உள்ளது

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச