17. அழுக்காறாமை
===================
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்
வழுக்கியும் கேடீன் பது.
விளக்கம்:
பொறாமை உள்ளவர்க்கு வேறுபகை தேவையில்லை. தவறாமல் அவருக்குக் கேடு வருவதற்கு அந்தப் பொறாமை ஒன்றே போதும். வேறு கேடு எதுவும் பகைவர் செய்ய வேண்டியதில்லை.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





