17. அழுக்காறாமை
===================
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். (168)
விளக்கம்:
பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற பாவி. இம்மையில் பெற
வேண்டிய செல்வத்தைக் கெடுத்து மறுமையில் நரகத்தில் புகுத்தி விடுவான்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






