அருளுடைமை
தொடர்பு கருதாமல் எல்லார் இடத்திலும் இரக்கம் காட்டுதல்
241. அருட்செல்வம் செல்வத்துள் செல்லம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
அருளாகிய செல்வமே செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது.
பொருளாகிய செல்வங்கள் கீழ்மக்களிடத்திலும் உள்ளன.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






