1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 9. விருந்தோம்பல்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (குறள் : 86)
தனிடத்தே வந்த விருந்தினர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வேண்டிய வைகளைச் செய்து அடுத்த வர இருக்கும் விருந்தினர்களை எதிர்நோக்கிக் காத்திருப்பவன் வானவரால் சிறந்த விருந்தினராக ஏற்றுக் கொள்ளப்படுவான்.







