1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 9. விருந்தோம்பல்
பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார். (குறள் : 88)
விருந்தினரைப் பேணி, விரும்புகிறவனுக்குச் சிறந்த உணவு படைத்தலாகிய வேள்வியை மேற்கொள்ளாதவன் நல்லறம் செய்ய வேண்டிய காலத்தில் செய்யாமல் இருந்ததை எண்ணி வருந்தும் காலம் அவனுக்கு வரும்.







