திருக்குளள் உண்மை உரை பேரவை தொடக்க விழா

திருக்குறள் உண்மை உரை பேரவை துவக்க விழா மற்றும் புனித தோமாவழி இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு எனும் கருத்தரங்கம் ஆகியவே 15-3-23 புதன்கிழமை (நாளை) காலை 9:30 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணி வரை சென்னை முகலிவாக்கம் மதனந்தபுரம் கிருஷ்ணா நகர் 2வது மெயின் சாலை அப்போஸ்தல சபை வளாகத்தில் நடைபெற உள்ளது. முனைவர் மு. தெய்வநாயகம் தலைமை தாங்குகிறார். ACI Synod பிரதம பேராயர் மேதகு. எஸ்.எம்.ஜெயக்குமார், SPC பேராயர். மேதகு. சைமன் சேகரன், CIFI Diocese பேராயர் மேதகு. கேபாஸ், CCA பாஸ்டர். ராபர்ட் சைமன் அகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி ஏற்புரையு யாற்றுகிறார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

சென்னை நந்தனம் மெட்ரோ அருகே இன்று அதிகாலையில் பள்ளத்தில் கார் விழுந்து விபத்து; ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சைதாப்பேட்டை வரை மெட்ரோ சுரங்கப்பாதையின்

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹோர்முஸை கடந்தது 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள்

“பாரசீக வளைகுடா நீரிணை வழியாகச் செல்ல விரும்பும் கப்பல்களுக்கு விரைவான அனுமதி வழங்க

திருக்குளள் உண்மை உரை பேரவை தொடக்க விழா

சென்னை நந்தனம் மெட்ரோ அருகே இன்று அதிகாலையில் பள்ளத்தில் கார் விழுந்து விபத்து; ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சைதாப்பேட்டை வரை மெட்ரோ சுரங்கப்பாதையின்

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹோர்முஸை கடந்தது 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள்

“பாரசீக வளைகுடா நீரிணை வழியாகச் செல்ல விரும்பும் கப்பல்களுக்கு விரைவான அனுமதி வழங்க