அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருப்பூர் பாண்டியன் நகர் மின்வாரிய பணியாளர்கள் விவகாரத்தில் சுமூக தீர்வு: நன்றி தெரிவித்த ஊழியர்கள்

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் மின்வாரிய பணியாளர்களை காவல்துறையை சேர்ந்த சிலர் தகாத வார்த்தையால் பேசியதாகவும், சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்ததாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கை விடுத்தருந்தனர்.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர்களுக்கு ஈ.பி.அ.சரவணன் புகார் அளித்ததின் பேரில் துரிதமாக உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்கள் தமிழ்நாடு அரசும், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும், விரைவாக செயல்பட்டு திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் சரக காவல் உதவி ஆணையர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலை பாதிக்கப்பட்ட தரப்பில் பாண்டியன் நகர் மின்சார வாரிய அலுவலக உதவி மின்பொறியாளர் அனுப்பர்பாளையம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர், தெற்கு பெருமாநல்லூர் உதவி மின் பொறியாளர், தொழிற்சங்க பிரதிநிதி மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன், வேலம்பாளையம் தொமுச கனகராஜ், போர்மேன்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மின்வாரிய பணியாளர்கள் மின்வாரிய ஒப்பந்ததாரர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு தவறு செய்த பூண்டி காவல் நிலைய காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடந்த விரும்பத்தகாத செயலுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதன் பேரில் இருதரப்பில் சமூக தீர்வு காணப்பட்டது.
இனிவரும் காலங்களில் இது போன்ற சம்வபங்கள் நடைபெறாது என காவல் துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. மின்வாரிய பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில் உரிய முறையில் விரைவாக சுமூகமாக தீர்வுகண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், மாநகர காவல் கண்காணிப்பாளருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணனுக்கும் அனைத்து மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

திருப்பூர் பாண்டியன் நகர் மின்வாரிய பணியாளர்கள் விவகாரத்தில் சுமூக தீர்வு: நன்றி தெரிவித்த ஊழியர்கள்

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை