சென்னை:
தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகளை நிறுவனர் வி.எம்.தமிழன் வடிவேல் வழங்கினார்.
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் நிறுவனர் வி.எம்.தமிழன் வடிவேல் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
இதில் காவலர் கழுகுப் பார்வை நிர்வாக ஆசிரியர் வசந்தகுமார், சட்ட ஆலோசகர் ரவிச்சந்திரன், கலைவாணர் காலனி & விரிவாக்கம் இளைஞர் நற்பணி நலச்சங்கத்தின் தலைவர் கண்ணன், செயலாளர் கலை சுரேஷ், பொருளாளர் சுகுமார் மற்றும் ஏழுமலை, உடையார், செல்வா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா:இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்






