தேசிய குழந்தை ஆணையத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அழைப்பு…

குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள உட்கட்டமைப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டுமென தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் இந்த குறைபாடுகளை சரிசெய்யும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் அதற்கானத் தகவல்களை வழங்குமாறும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காகவும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு குழந்தைகள் நலக் குழுவை நிறுவுவதை சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் பிரிவு 27 கட்டாயமாக்கியுள்ளது.

மிஷன் வாத்சல்யா திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் நலக் குழுவை அமைப்பதற்காகவும், அவற்றின் செயல்பாட்டுக்காகவும் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டம், ஒவ்வொரு குழந்தைகள் நலக்குழுவுக்கும் ரூ.9,25,800/ நிதியுதவி வழங்குகிறது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

தேசிய குழந்தை ஆணையத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அழைப்பு…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்