தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-னை முன்னிட்டு, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புஷ்பா நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதி வாக்காளர்களுக்கு புலியாட்டம் மற்றும் டோல் கலைக்குழுவினர் மூலம் தேர்தல் விழிப்புணர்வுப் பதாகைகளுடன் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில்,பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்துநாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, சென்னை மெரினாகடற்கரையில் உள்ள 2 நீலக்கொடி




