நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் A.L. விஜயன் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






