நன்னிலம் விவசாயி வீட்டில் பழமையான சாமி சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பில்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது62)என்பவரின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனை சீரமைப்பதற்காக குழாய் அருகில் சுமார் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டினார். அப்போது மண்வெட்டிபட்டு உலோக சத்தம் வந்துள்ளது.
பதறிபோன அவர், சிறிய வடிவிலான உலோகப்பெட்டி புதைந்து இருந்ததை கண்டார். அதை திறந்து பார்த்தபோது பழமையான பெருமாள் சிலை ஒன்று, ஆண்டாள் சிலை இரண்டு, கருடன் சிலை ஒன்று, தெய்வ சிலை ஒன்று, உலோகத்தால் ஆன ருத்ராட்சம் ஐந்து, மூடியுடன் கூடிய சொம்பு, மகாலட்சுமி சிலை மற்றும் வட்ட வடிவில் தாளம் 2 போன்றவை இருந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக செல்வராஜ் பேரளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக நன்னிலம் வட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் அனைத்தும் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் என்றும், இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தொல்லியல் துறையினர் இந்த சிலைகளை நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகே சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தது அதன் உண்மையான மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தெரியவரும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

நன்னிலம் விவசாயி வீட்டில் பழமையான சாமி சிலைகள் கண்டெடுப்பு

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.