நவம்பர் 14 தேதியான இன்று குழந்தைகள் தினம் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஒவ்பொரு ஆண்டும் நவ.14-ம் தேதி ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேருவின் படத்திற்கு மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள் மற்றும் பள்ளிகளில் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெறும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






