நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான தி. மு.க வின் தேர்தல் அறிக்கையும் வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியிட்டார் தமிழக முதல்வர்…

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்ட திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.கூட்டணிக்கு போக மீதமுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. இதேபோல், திமுக தனது தேர்தல் அறிக்கையையும் இன்று வெளியிடப்பட்டது. இவைகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

வடசென்னை கலாநிதி வீராசாமி ,தென் சென்னை சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் ,மத்திய சென்னை தயாநிதிமாறன்,ஸ்ரீபெரும்புதூர் டி ஆர் பாலு,அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ,வேலூர் கதிர் ஆனந்த் ,தர்மபுரி மணி ,திருவண்ணாமலை சி என் அண்ணாதுரை ,ஆரணி எம் எஸ் தரணி வேந்தன்,கள்ளக்குறிச்சி மலையரசன் ,சேலம் செல்வகணபதி ,ஈரோடு பிரகாஷ்,நீலகிரி ஆ ராசா ,கோவை முனைவர் கணபதி ராஜ்குமார்,பொள்ளாச்சி ஈஸ்வர சாமி ,பெரம்பலூர் அருண் நேரு ,தஞ்சாவூர் முரசொலி ,தேனி தங்க தமிழ்ச்செல்வன் ,தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி,தென்காசி ராணி 

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான தி. மு.க வின் தேர்தல் அறிக்கையும் வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியிட்டார் தமிழக முதல்வர்…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச