டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு ஜூலை 19-ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மலைகால கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






