நீர் மோர் வழங்கும் சைதை சுசீல் டூல்ஸ் அண்டு பெயின்ட்ஸ் நிறுவனம்

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சோர்வடையும் மக்களின் நலன் கருதி சைதாப்பேட்டை பஜார் ரோட்டில் உள்ள சுசீல் டூல்ஸ் அண்டு பெயின்ட்ஸ் நிறுவனம் சார்பில் இலவசமாக நீர் மோர் வழங்கும் உன்னத பணி இன்று தொடங்கப்பட்டது. இது தினமும் பகல் 11.30 முதல் 12.30 மணி வரை வழங்கப்படுகிறது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

நீர் மோர் வழங்கும் சைதை சுசீல் டூல்ஸ் அண்டு பெயின்ட்ஸ் நிறுவனம்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்