மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று சென்னையில் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது…. இதனால் நேற்று பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன… இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட முடியாமல் ஏராளமானோர் திகைத்து நின்றனர்… இந்த நிலையில் இன்று திறக்கப்பட்ட ஒரு சில பெட்ரோல் பங்க்களில் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளும் திரண்டதால் பெட்ரோல் பங்கில் கூட்டம் அலை மோதியது..

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





