அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் சார்பில் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம் (DEVXPO 2K23 ) நிகழ்வு…!

திருவள்ளூர்:
ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம்(DEVXPO 2K 23 )என்கிற நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr.CP. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Dr.V.ராஜேஷ் குமார் (தலைமை மேலாளர் L & T CHENNAI) மற்றும் . B. பெருமாள் ராஜா ( மேலாளர் , AGSC) ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் G. முத்துகுமார் வரவேற்புரை வழங்கினார். கணிப் பொறியியல் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையை சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் S. சந்தோஷ் குமார் மற்றும் T. பிஜூ டேனியல் ஆகியோர் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கத்தின் ( DEVXPO 23) நோக்கம் பற்றி விரிவாக கூறினார்கள்.

மேலும் பேராசிரியை A. மஞ்சு பிரியா மற்றும் பேராசிரியை V . இந்துமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்கள்.

ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. CP. கார்த்திகேயன் அவர்கள் DEVXPO 2k23 சிந்தனை அரங்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி சிறப்புரை ஆற்றினார்.

1995 ஆம் ஆண்டு தொடங்கிய கல்லூரியில் பல்கலை கழக அளவில் பத்துக்கும் மேற்பட்ட தங்க பதக்கம் வென்ற மாணவர்களை இக்கல்லூரி உருவாக்கியுள்ளது என்றும், 83 மாணவர்கள் அண்ணா பல்கலை கழக தேர்வு மதிப்பெண்கள் பட்டியலில் முன்னிலை வகித்தனர் எனவும் பேசினார். மேலும் நிகழ்ச்சியினை முன்னின்று ஏற்பாடு செய்த பேராசிரியர்களையும், மாணவர்களையும் வெகுவாக பாராட்டினார்.

DEVXPO 2K23 சிந்தனை அரங்கத்தில் தொழில்நுட்ப நிகழ்வுகளாக
தாள் விளக்கக்காட்சி,
பிழைத்திருத்தம்,
மோக் நேர்காணல்,
பிரையன் ஸ்டோர்ம்,தொழில்நுட்பம் அல்லாத நிகழ்வுகளாக பாக்ஸ் கிரிக்கெட்,
ஐ.பி.எல் ஏலம், ஒலி சிசில் போன்ற வேடிக்கையான நிகழ்வுகள் நடைபெற்றன.

இருபத்தைந்து மாணவ மாணவியர் கலந்துகொண்ட தாள் விளக்க காட்சியில் முதல் பரிசினை மீனாட்சி பொறியியல் கல்லூரியை சேர்ந்த I. பிரியதர்ஷினி என்கிற மாணவியும், இரண்டாம் பரிசை வேல்டெக் மல்டிடெக் பொறியியல் கல்லூரியை சேர்ந்த G. அர்ஜுன் என்கிற மாணவரும் வென்றனர்.

பிழைத்திருத்த போட்டியில் முதல் பரிசினை சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர் சிவம் குமார் பாண்டே தட்டி சென்றார். மேலும் இரண்டாம் பரிசினை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் மாணவர் K. மோகன்ராஜ் வென்றார்.

மோக் நேர்காணல் போட்டியில் முதல் பரிசினை வேல்டெக் மல்டிடெக் பொறியியல் கல்லூரியை சேர்ந்த குஷால் என்ற மாணவரும், இரண்டாம் பரிசினை செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் T. சரவண பாண்டி வென்றனர். பிரையன் ஸ்ட்ரோம் போட்டியில் முதல் பரிசினை ஜே.என்.என். பொறியியல் கல்லூரி மாணவர் D. விக்னேஷ் வென்றார், இரண்டாம் பரிசினை ஸ்ரீ ராமச்சந்திரா கல்லூரியை சேர்ந்த மாணவர் ஹரி வென்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணியம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியின் இறுதியாக பேராசிரியை M. பிரியங்கா நன்றி உரை நல்கினார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் சார்பில் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம் (DEVXPO 2K23 ) நிகழ்வு…!

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்