பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் சார்பில் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம் (DEVXPO 2K23 ) நிகழ்வு…!

திருவள்ளூர்:
ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம்(DEVXPO 2K 23 )என்கிற நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr.CP. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Dr.V.ராஜேஷ் குமார் (தலைமை மேலாளர் L & T CHENNAI) மற்றும் . B. பெருமாள் ராஜா ( மேலாளர் , AGSC) ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் G. முத்துகுமார் வரவேற்புரை வழங்கினார். கணிப் பொறியியல் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையை சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் S. சந்தோஷ் குமார் மற்றும் T. பிஜூ டேனியல் ஆகியோர் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கத்தின் ( DEVXPO 23) நோக்கம் பற்றி விரிவாக கூறினார்கள்.

மேலும் பேராசிரியை A. மஞ்சு பிரியா மற்றும் பேராசிரியை V . இந்துமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்கள்.

ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. CP. கார்த்திகேயன் அவர்கள் DEVXPO 2k23 சிந்தனை அரங்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி சிறப்புரை ஆற்றினார்.

1995 ஆம் ஆண்டு தொடங்கிய கல்லூரியில் பல்கலை கழக அளவில் பத்துக்கும் மேற்பட்ட தங்க பதக்கம் வென்ற மாணவர்களை இக்கல்லூரி உருவாக்கியுள்ளது என்றும், 83 மாணவர்கள் அண்ணா பல்கலை கழக தேர்வு மதிப்பெண்கள் பட்டியலில் முன்னிலை வகித்தனர் எனவும் பேசினார். மேலும் நிகழ்ச்சியினை முன்னின்று ஏற்பாடு செய்த பேராசிரியர்களையும், மாணவர்களையும் வெகுவாக பாராட்டினார்.

DEVXPO 2K23 சிந்தனை அரங்கத்தில் தொழில்நுட்ப நிகழ்வுகளாக
தாள் விளக்கக்காட்சி,
பிழைத்திருத்தம்,
மோக் நேர்காணல்,
பிரையன் ஸ்டோர்ம்,தொழில்நுட்பம் அல்லாத நிகழ்வுகளாக பாக்ஸ் கிரிக்கெட்,
ஐ.பி.எல் ஏலம், ஒலி சிசில் போன்ற வேடிக்கையான நிகழ்வுகள் நடைபெற்றன.

இருபத்தைந்து மாணவ மாணவியர் கலந்துகொண்ட தாள் விளக்க காட்சியில் முதல் பரிசினை மீனாட்சி பொறியியல் கல்லூரியை சேர்ந்த I. பிரியதர்ஷினி என்கிற மாணவியும், இரண்டாம் பரிசை வேல்டெக் மல்டிடெக் பொறியியல் கல்லூரியை சேர்ந்த G. அர்ஜுன் என்கிற மாணவரும் வென்றனர்.

பிழைத்திருத்த போட்டியில் முதல் பரிசினை சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர் சிவம் குமார் பாண்டே தட்டி சென்றார். மேலும் இரண்டாம் பரிசினை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் மாணவர் K. மோகன்ராஜ் வென்றார்.

மோக் நேர்காணல் போட்டியில் முதல் பரிசினை வேல்டெக் மல்டிடெக் பொறியியல் கல்லூரியை சேர்ந்த குஷால் என்ற மாணவரும், இரண்டாம் பரிசினை செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் T. சரவண பாண்டி வென்றனர். பிரையன் ஸ்ட்ரோம் போட்டியில் முதல் பரிசினை ஜே.என்.என். பொறியியல் கல்லூரி மாணவர் D. விக்னேஷ் வென்றார், இரண்டாம் பரிசினை ஸ்ரீ ராமச்சந்திரா கல்லூரியை சேர்ந்த மாணவர் ஹரி வென்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணியம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியின் இறுதியாக பேராசிரியை M. பிரியங்கா நன்றி உரை நல்கினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் சார்பில் தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம் (DEVXPO 2K23 ) நிகழ்வு…!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65