பேரழிவுக்கு மத்தியில் பிறந்த அதிசய குழந்தைவெனிசுலாவில் பேரழிவுக்கு மத்தியில் குழந்தை பெற்றெடுத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி பிரசவ வலியால் துடித்ததோடு, தெருவிலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.
இதையடுத்து, தாய் மற்றும் குழந்தையை அங்கிருந்தவர்கள் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர்.
துயரத்திலும் துணிச்சலுடன் குழந்தையை பெற்றெடுத்த அப்பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.🇮🇳 *_அண்மை செய்தி_* 📡🔹🔸 *வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1450 ஆக அதிகரித்துள்ளது…*👉நிலநடுக்கத்தால் 12 ஆயிரத்து 721 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 774 கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் வெனிசுலா அரசு அறிவிப்பு







