அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 அதிக வசூல் படக்குழுவினர் அறிவிப்பு !..

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வசூல் குறித்த புதிய தகவலை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசான நிலையில் சமீபத்தில் இரண்டாம் பாகம் வெளியானது. இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ பட வசூல் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ படம் திரையரங்களில் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இதன் முதல் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இதனால் வசூலிலும் இந்தப்படம் மாஸ் காட்டியது. இதனையடுத்து அண்மையில் வெளியான இதன் இரண்டாம் பாகம், பார்ட் 1 அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.

தமிழ் வாசகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நாவல் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய நூலை படமாக்க திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் விரும்பினார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் பலரும் கண்ட இந்த கனவை மணிரத்னம் நனவாக்கியுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அதே பெயரில் இரண்டு பாகங்களாக படமாக்கியுள்ளார் மணிரத்னம்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப்படத்தை இரண்டு பாகங்களாக தயாரித்தன. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ரகுமா, கிஷோர், லால் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்தனர் இந்நிலையில் கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

பொன்னியின் செல்வன் 2 அதிக வசூல் படக்குழுவினர் அறிவிப்பு !..

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை