தொடர்விடுமுறையால் போக்குவரத்து கட்டணம் அதிரடி உயர்வு

சென்னை:
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பிற மாநிலங்கள் மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து கட்டணம் உயர்ந்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற சனிக்கிழமை (நாளை ) முதல் தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.
இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்து, ரயில், விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது 30 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்ல ஆம்னி பேருந்து நிலையத்தில் குளிர்சாதன பேருந்து 2000 ரூபாயாகவும், சாதாரண பேருந்து ரூ.1400ம் வசூலிக்கப்படுகிறது. சென்னை & நெல்லை குளிர்சாதன பேருந்து ரூ.2,450, சாதாரண பேருந்து ரூ.1,400ம், நெல்லை -& தேனி குளிர்சாதன பேருந்து ரூ.1,650, சாதாரண பேருந்து ரூ.950. சென்னை & மதுரை குளிர்சாதன பேருந்து கட்டணம் ரூ.1,900, சாதாரண கட்டணம் ரூ.900, சென்னை & சேலம் குளிர்சாதன பேருந்து ரூ.1,400ம், சாதாரண பேருந்து ரூ.900மும் வசூலிக்கப்படுகிறது.
விமான கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து புதுடெல்லி செல்வதற்கு ஏற்கனவே விமானத்தில் ரூ.8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை உள்ளது. ஆனால் தற்போது 15 ஆயிரம் வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுபோல் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணமும் அதிகரித்துள்ளது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

தொடர்விடுமுறையால் போக்குவரத்து கட்டணம் அதிரடி உயர்வு

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்