தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஷேசாத்ரி கார்டன் வார்டு எண் 57 பெருங்களத்தூர் புத்தவிகாரின் பௌத்த ஆச்சாரியார் ராகுல் ஆனந்தன், பி.எஸ்.அன்புதாசன் ஆகியோரை மாவட்ட நிருபர் இரா.மு.அருண்குமார், புகைப்பட கலைஞர் சி.சுகுமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை வழங்கியபோது எடுத்தபடம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





