பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் களஆய்வு செய்யும் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் இன்று (28.08.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள்,

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





