அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் கிறிஸ்தவர்கள் பதிவு செய்யலாம் – தமிழக ஆயர் பேரவை அறிக்கை

தமிழக ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 18 மறை மாவட்டங்களில் 2024 நாடாளுமன்ற தேர்தலில்- எந்த மறை மாவட்டத்தில் யார் தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள் என்ற விபரத்தை பொது நிலையினர் பேரவைக்கு தெரிவிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து பொது நிலையினர் பேரவை முடிவெடுத்து ஆயர் பேரவைக்கு தெரிவித்து ஆயர்கள் அறிவிப் பார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.
சிறுபான்மையினர் உரிமைகளுக்கும் வரும் பேரா பத்தை எவ்வாறு நிவர்த்தி செய்வது. இதனால் ஏற்பட்டு வரும் மதகலவரங் களை கருத்தில் கொண்டு இன்றைய அரசியல் சிக்கலை தீர்க்க சில ஆலோசனைகளையும் அதை சரி செய்வதற்கான வழி முறை களையும் தமிழக ஆயர் பேரவை திட்டமிட்டு வரு கின்றனர். அதில் முக்கியமான ஒன்று நமது கத்தோலிக்க கிறித்துவ மக்களுக்கு இந்திய அரசியல் சட்டத் தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசியல் அதிகாரத்திற்குள் நுழைவதாகும். சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பது பற்றியும் அதற்குரிய சட்ட பாதுகப்பை ஏற்படுத் துவதாகும். இதனை ஒவ்வொரு மறை மாவட்ட அளவிலும் அனைத்து பங்குகளிலும் உள்ள அன்பியங்கள் பங்கு பேரவை வழியாக அனைத்து மறை மாவட்டங்கள் தோறும் கருத்தரங்கம் பொதுக்கூட்டம் நடத்தி கிறிஸ்தவர்களை அரசியலில் செயல்படுவதற்கான பணிகளை பொதுநிலையினர்கள் பேரவையும் பங்கு தந்தையர்களின் உதவியோடு நடந்த வேண்டு மென்று கேட்டு கொண்டார்கள்.
இந்திய நாடு இன்று சனாதனத்தின் கொடுரமான பிடியில் சிக்கித்தவிக் கும் மிக நெருக்கடியான நிலையிலிருந்து இந்திய கிறித்தவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கிறிஸ்தவர்களாகிய நாம் மெத்தனமாக இருப்பது சரியல்ல என்று தமிழக ஆயர் பேரவை அரசியலுணர்வற்ற அனை த்து கிறிஸ்தவருக்கும் அழைப்பு விடுக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இறை மக்களை எல்லா பங்குக ளிலும் அதற்கு தயார்படுத்த வேண்டும் என்று இதற்கான பணிகளை முடுக்கிவிட அனைத்து பொதுநிலை இயக்கங்களும் அன்பி யங்களும் தனி நபர்களும் முன் வாருங்கள் என்று அழப்பு விடுக்கிறது. தேர்தலுக்கான அரசி யல் விழிப்புணர்வு கூட்டங் களை ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக நடத்தி வருகி றோம். இந்த களப்பணியில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள தன்னார்வம் மிக்க கிறிஸ்தவ பொது நிலையினர் கீழே கொடுத் துள்ள பொது நியினர்கள் இயக்கத்தின் தலைவர்களை தொடர்பு கொள்ளவும். எந்த மறை மாவட்டத்தை சார்ந்தவர்கள் எந்த தொகுதியில் போட்டி இடபோகிறீர்கள் என்பதை முன் கூட்டி தெரிவித்தால் எத்தனை பேர் விருப்பம். தெரிவித்திருக்கிறார்கள் என்பதை திமுக அதிமுக தலைவர்களிடம் பேசி தமிழக ஆயர் பேரவையும் பொது நிலையினர் பேரவையும் கிறித்தவர்களுக்கு எத்தனை சீட் தருவார்கள் என்பதை ஆயர்கள் அறிவிப்பார்கள் என்று கேள்விபடுகிறோம்.
அ. டோணி புனித தேவச காயம், நிலையினர் இயக்கம், சென்னை செங்கல் பட்டுமறை மாவட்டம், சகோ.எஸ். ராபர்ட் – ம. அ.தேவராஜ், அன்பு நற்செயல் இயக்கம் தமிழ்நாடு, இருதயம் வல்லரசு தலைவர், மக்கள் மேம் பாட்டு கழகம் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் கிறிஸ்தவர்கள் பதிவு செய்யலாம் – தமிழக ஆயர் பேரவை அறிக்கை

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்