மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் இருதயம் வல்லரசு அவர்களின் அறிக்கை

பணபலமோ படைபலமோ உள்ள ஒரு கட்சிக்கு தலைமையேற்று நடத்த ஒருவர் முன் வந்தால் அது பதவி ஆசை, பண ஆசை என்று சொல்லலாம். ஆனால் பணபலமோ படைபலமோ இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உருவாக்கப்பட்ட ஒரு கட்சிக்கு தலைமையேற்று அதன் இலக்கு தவறாமல் பல்வேறு தடைகளை இழி சொல்லை பழி சொல்லை கேட்டுக் கொண்டு பல்வேறு மிரட்டல்களுக்கு துளியும் அஞ்சாமல் தான் கொண்ட கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு மனம் தளராத போராளியே மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் புரட்சி புயல் திரு. வல்லரசு அவர்கள் உண்மையிலேயே இவரைப் போன்ற ஒரு அஞ்சா நெஞ்சம் கொண்ட ஒரு சிறந்த போராளி மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்து போற்றுதலுக்குரியது.

எனது பால்ய நண்பர் தெய்வத் திரு ஆரி அந்தோனிதாஸ் அவர்களின் கனவுகளை நினைவாக்க அவரின் மறைவிற்குப் பிறகு சரியான தலைமையில்லாமல் துணிச்சல் மிக்க தலைவர் இல்லையே என்ற சூழலில்

அந்த குறையை நீக்கி இன்று மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக ஒடுக்கப்பட்ட மக்களின் விடி வெள்ளியாய் வீரூநடைப்போட்டுக் கொண்டிருக்கும் தலைவர்தான் புரட்சி புயல் திரு வல்லரசு அவர்கள். எனவே, அவரின் தலைமையில் நமது கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

தடைகளை தகர்த்து எதிரிகளையும் தன் வயப்படுத்தும் ஆற்றல் மிக்க போராளி தலைவர் தான் நமது மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் புரட்சி புயல் திரு வல்லரசு அவர்கள்.

எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்றினைவோம் செயல்படுவோம் நம் உரிமைகளை வென்றெடுப்போம் தானியேல் தர்மராஜ் பொதுச்செயலாளர் மக்கள் மேம்பாட்டு கழகம் ஜனாதிபதி விருதோ பிரதமர் விருதோ ஆயர் பேரவை விருதை விட பெருமை குரியது.

டேனியல் தர்மராஜ் அவர்கள் பதிவு கொள்கை பிடிப்பில்லாத கோடி பெயர்கள் கூட இருப்பதை விட கொள்கை பிடிப்போடு 10 பேர் போதும் மக்கள் மேம்பாட்டு கழகத்தில் பொதுச்செயலாளர் டேனியல் தர்மராஜ் துணைத் தலைவர் ஆரோக்கியதாஸ் தோழர் நளினி திரு ஜான்பீட்டர் மனோஜ் வேதமாணிக்கம் இருதயராஜ் விஜய் ஆனந்த் ஜோசப் ராணி ரட்சகர் பாத்தி மாநாதன் ரொசாரியோ போன்றவர்கள் எத்தனை வருடமாக போராடினோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு நேர்மையாக போராடினோம் என்பது முக்கியம் அதிகாரத்தில் இருந்தாலும் அவர்களை நேருக்கு நேர் துணிச்சலாக எதிர்க்கிற ஆற்றல் யாருக்கு இருக்கிறது என்பதே தலைவருக்கு மிக மிக முக்கியம் !

இருதயம் வல்லரசு MABL
தலைவர் மக்கள் மேம்பாட்டு கழகம்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் இருதயம் வல்லரசு அவர்களின் அறிக்கை

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.