மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பொது இடங்களில் பொதுமக்கள் வெறுத்து ஒதுக்காதீர்கள் பெற்றோர்கள் வேண்டுகோள்….

கோவையில் தொழில் வளர்ச்சி நிறுவனம் அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூளை வளர்ச்சித் திறன் குறைந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை சிறப்பு சிபிசிஐடி உதவி ஆய்வாளர் ராக்கி மகேஷ், கலந்து கொண்டார் மேலும் சிறப்பு குழந்தைகள் கல்வியாளர் ரகுராம் , ஊட்டி சாக்லேட் நிறுவனர் முஹம்மது யூசுப்ராஜா, பார்வைத் திறனற்ற கோவை அரசு கலைக் கல்லூரியின் associate professor Elizabeth Lavanya மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் கும்பகோண கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநிலை குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்வில் மனவளர்ச்சி குன்றிய பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டுமென ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மேலும் பாரவையிழந்த பட்டதாரி வாலிபர் யூனியன் வங்கியின் மேலாளராக பணிபுரியும் பாலமுரளி கிருஷ்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து அதை பெறுவதற்கான வழிமுறைகளும் வழிகாட்டல் நெறிமுறைகளையும் ஐந்து மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு சுய உதவி குழுக்களை அமைத்து மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து பொதுத்துறை வங்கிகளிடத்திலும் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்று தொழில் தொடங்குவதற்க்கான வழிகளை விளக்கினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பொது இடங்களில் பொதுமக்கள் வெறுத்து ஒதுக்காதீர்கள் பெற்றோர்கள் வேண்டுகோள்….

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.