மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றுதிரண்டு போராட்டம்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக வந்த உளவுத்துறை தகவலை அடுத்து, அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரை முழுமையாக மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடற்கரைக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் த தடுப்புகள் அமைக்கப்பட்டு, கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சதுக்கம் வரையிலான பகுதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடற்கரை மணற்பரப்பிற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. முன்னதாக, நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், மெரினா கடற்கரையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கூட்டங்கள் கூடுவது மற்றும் போராட்டங்கள் நடத்துவதை முழுமையாகத் தடுக்கும் நோக்கிலேயே சென்னை மாநகரக் காவல் துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சங்கீத வானில் இசை சங்கம

தமிழன்தொலைக்காட்சி பெருமையுடன்சங்கீத வானில் இசை சங்கமðஇசையால் இணைந்திட… பாடவரி இசை பிரியனே…MEDIAவழங்கும்பாராட்டு சான்றிதழ்திரு.இருதயராஜ்அவர்கள்தகவல்

தேனி பேருந்து கட்டண முறைகேடு: 8 ஆண்டுகளாக ₹4 கூடுதல் வசூல் – நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு..?!

தேனி-போடி- ஆண்டிபட்டி- பெரியகுளம் வழித்தடங்களில் மக்களிடம் சட்டவிரோத கட்டணம் – அரசு கஜானாவிற்கு

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

யார் அவர்? என்ன வழக்கு? இலக்குகள்: எப்படி மாட்டினார்? தற்போதைய நிலை:

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் பொறுப்பேற்றார்

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி &

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றுதிரண்டு போராட்டம்

சங்கீத வானில் இசை சங்கம

தமிழன்தொலைக்காட்சி பெருமையுடன்சங்கீத வானில் இசை சங்கமðஇசையால் இணைந்திட… பாடவரி இசை பிரியனே…MEDIAவழங்கும்பாராட்டு சான்றிதழ்திரு.இருதயராஜ்அவர்கள்தகவல்

தேனி பேருந்து கட்டண முறைகேடு: 8 ஆண்டுகளாக ₹4 கூடுதல் வசூல் – நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு..?!

தேனி-போடி- ஆண்டிபட்டி- பெரியகுளம் வழித்தடங்களில் மக்களிடம் சட்டவிரோத கட்டணம் – அரசு கஜானாவிற்கு

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

யார் அவர்? என்ன வழக்கு? இலக்குகள்: எப்படி மாட்டினார்? தற்போதைய நிலை:

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் பொறுப்பேற்றார்

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி &