அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இலக்கிய அணிச் செயலாளரும், செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன் நேரில் சந்தித்து, துபாய்-ஷார்ஜா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 42-வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட, தான் எழுதிய நூல்களான `அங்கம் நிறைந்த சங்கம்’, `மறைந்த தலைவர்கள் மறையாத நினைவுகள்’ ஆகிய நூல்களை வழங்கி வாழ்த்து பெற்றார். (2வது படம்) அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






