பல்வேறு பகுதியில் ரூ.6லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விராலிமலை அருகே லஞ்சமேடு பகுதியில் 142 கிலோ, பொன்னமராவதி பகுதியில் 112 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா கடத்திய பெரியசாமி, வெங்கடேஷ், விக்னேஷை கைது செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





