வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா ?

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இனைத்து இயங்கும் பார்கள் 24 மணி நேரமும் மதுபிரியர்களுக்காக செயல்படுகின்றன. மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விற்பனை விலையை விட ரூ.5 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் வாங்குகிறார்கள். இவைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட உள் துறை மற்றும் ஆயதீர்வை துறை அரசு செயலாளர்களுக்கு தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் தன்னுடைய சுயலாபத்தை இழக்க மனசு வரனும் இல்லை அமலாக்க துறை உள்ளிட்ட IT துறைகள் அரசு செயலாளர்களின் பக்கமும் திரும்பி பார்க்க வேண்டும். அப்போது தான் டாஸ்மாக் போன்ற அரசு துறைகள் சீர் படுத்த படும். வருமான வரித்துறை அரசு செயலாளர்களின் பக்கமும் திரும்புமா ?

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா ?

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்