மடிப்பாக்கம் மூவரசம்பேட்டையில் இரண்டு முறை ஊராட்சி மன்ற உறுப்பினரான விடுதலை சிறுத்தை கட்சியின் ஆலந்தூர் தொகுதி பொறுப்பாளர் சந்திரன் என்கிற த.சந்திரன் லதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை காஞ்சிபுரம் மாவட்ட நிருபர் இரா.மு.அருண்குமார் வழங்கினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





