விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நடைபயணம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று (21.03.2026) இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கப்பல் போலு தெருவில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நடைபயணம் மேற்கொண்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நடைபயணம்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்