வெற்றிவாகை சூடிய தமிழக டென்னிஸ்பால் கிரிக்கெட் அணிக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பு

சென்னை:
மூன்றாவது தேசிய ரெட் டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மாநிலங்கள் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இறுதியில் ஆந்திர பிரதேசம் மாநில அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி வாகை சூடிய தமிழ்நாடு ரெட் டென்னிஸ்பால் கிரிக்கெட் அணியின் செயலாளர் சரத்பாபு, துணை செயலாளர் விக்னேஷ்வரன், தமிழ் நாடு பயிற்சியாளர், சிரன் சீவிராஜேஷ், கேப்டன் சூரியகாந்து, ஹரிகரன், அபிஷேக், தர்ஷன், ரோகேஸ்வரன், நினாட், கிஷ்ஸோர், வக்குள், சுதன், மாதவ் பிரமானந்தம், கேஷ்சவ், பிரகதீஸ்வரா, சைனி ஆலிவர், துருபாட்டி ஆகியோர் வெற்றி கோப்பையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களை வீரர்களின் பெற்றோர் சார்பாக தொழில் அதிபர் சைதை ஆர்.டி.மூர்த்தி சால்வை அணிவித்து வரவேற்றார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

வெற்றிவாகை சூடிய தமிழக டென்னிஸ்பால் கிரிக்கெட் அணிக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பு

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி