ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி 80வது மருத்துவக் கல்வி நிறைவு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்…

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்யுற (28.06.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில், அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி-80வது மருத்துவக் கல்வி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி நிறைவுச் சான்றிதழ், சிறந்து விளங்கிய மருத்துவ மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.கலாநிதி வீராசாமி, இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.மூர்த்தி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி இயக்குநர் மரு.இரா.சாந்திமலர், அரசு முதல்வர் மரு.பாலாஜி மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி 80வது மருத்துவக் கல்வி நிறைவு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட