ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் எலிகளால் தெல்லை – மக்கள் அச்சம் !

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். இதில் உள்நோயாளிகள் அதிகம். மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் மூலம் உணவகம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் ஒருவர் பஜ்ஜி வடை போண்டா வாங்கினார். அப்போது அந்த பஜ்ஜி போண்டா வைத்திருந்த கண்ணாடி பெட்டியில் எலிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உணவக உரிமையாளரிடம் கேட்டனர். அதற்கு அவர் அலட்சியமாக பதில் கூறினார். பிறகு எலிகளை விரட்டினார்.

இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதன்பின் ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி முதல்வர் அந்த உணவகத்தை ஆய்வு செய்தார். உடனடியாக அந்த உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் எலிகளால் தெல்லை – மக்கள் அச்சம் !

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட